சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால் கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈ.பி.டி.பி விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை – பேச்சாளர் ரங்கள் தெரிவிப்பு!

Friday, May 19th, 2023

கடற்தொழில் அமைச்சரின் விசேட பணிப்புரையின் கீழ் வடமராட்சி கிழக்கில் சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுவோர் கடற்படையினரால்  கைது செய்யப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் அவர்களை விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்

வடமராட்சி வடக்கு  கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் தலைவர் அண்மையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கடற் படையினரால் சுருக்கு வேலை தொழிலில்  ஈடுபடுவோர் கைது செய்யப்படும் போது தமது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ஈபிடிபி யினர் விடுதலை செய்வதாக குற்றச்சாட்டு  ஒன்றினை  வைத்திருந்தார் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில்   கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

000

Related posts:

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரலில் வெளிவரும் - அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!
ஐ.நா விவகாரத்தை நாட்டின் தேசிய பிரச்சனையாக கருத வேண்டும் - அனைத்து அரசியல் கட்சிகளிடமும் அமைச்சர் ஜ...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்!