ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!

சூடான் நாட்டின் அல் கடாரிப் மாநிலத்தில் செல்போன் கோபுரம் மீது ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. .
எத்தியோப்பியா நாட்டின் எல்லையோரத்தில் இந்த விபத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்ததாகவும்.
Related posts:
கென்யாவில் டாங்கர் லொறி விபத்து - 40 பேர் பலி!
போர் நிறைவடைந்த போதிலும் மொசூலில் மனிதாபிமான நெருக்கடிகள் தொடர்கின்றன - ஐ.நா.
சிரியாவில் ரஷியா குண்டு மழை - மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!
|
|