விளையாட்டு அரங்கினுள் பெண்கள் நுழைய சவுதி அனுமதி!

2018ஆம் ஆண்டு முதல், முதல்முறையாக, விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர, சவுதி அரேபியா அரசு அனுமதித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளதுடன் அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பட இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பாகுபாடு வேண்டாம் - இறுதி உரையில் ஒபாமா!
எரிமலை வெடிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
உலகக்கிண்ணம்: பாகிஸ்தான் வெல்லும் என்கிறார் கங்குலி!
|
|