வான் தாக்குதல் சிரியாவில் 28 பேர் பலி!

சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் பொது மக்கள் 28 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடமேற்கு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகளும் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமை கண்கானிப்பகம் குறிப்பிட்டுள்ளது.இந்த தாக்குதல் ரஷ்ய அல்லது சிரிய படையினரால் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதா? என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
எவரையும் விரும்பாத 5,53,000 பேர்!
வடகொரியாவின் முடிவிற்கு அமெரிக்கா வரவேற்பு !
கொரோனா வைரஸ்: உலக சுகாதார மையம் அதி உச்ச எச்சரிக்கை!
|
|