லொரி கவிழ்ந்து கோர விபத்து – மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸ் நாட்டில் லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் லொரி சென்றுகொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
முதியோர் ஊக்கத்தொகை அதிகரிப்பு திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு!
கடும் வெள்ளம் : நியூசவுத் வேல்சில் மாநிலத்திற்கு அவசர நிலை பிரகடனம்!
எலிகளுக்கு விருந்தாகும் மனிதச் சடலங்கள்!
|
|