முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு 7 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு எதிரான இரு ஊழல் வழக்குகளில் ஒரு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
அத்துடன் மற்றைய வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஐ.எஸ். தீவிரவாதிகளால் புதிய படுகொலைப் பட்டியல் வெளியீடு!
கணிணிகளில் ஊடுருவியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபரை நாடு கடத்த லண்டன் நீதிபதி உத்தரவு!
மெக்சிகோவில் 100 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து!
|
|