மீண்டும் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்!

டெல்லியில் தற்போது எச்.வன்.என்.வன் எனும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த காய்ச்சலினால் அங்கு ஆயிரத்து 965 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையில் எச்.வன்.என்.வன் வைரஸ் காய்ச்சல் காரணமாக, 13 பேர் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அங்குள்ளவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
ஜெருசலம் ஆர்ப்பாட்டத்தில் பலஸ்தீனர் சுட்டுக் படுகொலை!
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவேன் - பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ!
செப்டம்பர் 14 முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தை - அரச நிதி அமைச்சர் ரஞ்சித் சி...
|
|