மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் – பங்காளதேஷ் மக்கள் பாரிய போராட்டம் !

ரோகிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் மியான்மார் மீது போர் தொடுக்கவேண்டும் என தெரிவித்து, பங்காளதேஷ் மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
மியான்மாரில் ரோகிங்யா முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் இனவன்முறைகள் மூலம் நூற்றுக்கானக்கான மக்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது அதை தொடர்ந்து லட்சக்கணக்கிலான ரோகிங்யா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்காளதேஷூக்கு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
கடந்த 3 வாரத்தில் மாத்திரம் 4 லட்சம் ரோகிங்யா மக்கள் அகதிகளாக பங்களாதேஷூக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதனை எதிர்த்து பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது மியல்மாருக்கு எதிராக போர் தொடுக்க வேண்டும் என தெரிவித்து மியான்மரின் தேசிய கொடி தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது
Related posts:
குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு!
ஒபாமா செயலற்று இருப்பதாக ட்ரம்ப் குற்றச்சாட்டு!
நேபாளத்துக்கு சீனா உதவி!
|
|