பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேருந்து, கெர்மான் நகரின் மத்திய பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது - மருத்துவ அறிக்கையால் புதிய திருப்பம்!
போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை உடனடியாக தரையிறக்க சீன அரசு உத்தரவு!
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை - எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில...
|
|