பேச்சுக்களில் திருப்தி: அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் – டிரம்ப்!

அணு ஆயுதத்தை ஒழிக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
சிங்கப்பூரில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்தித்து பேசினார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பு 41 நிமிடங்கள் நடந்தது.
இருவரும் சந்தித்துபேசிய பின்னர் டிரம்ப் கூறுகையில்-
வட கொரியா அதிபர் கிம் ஜாங்குடனான சந்திப்பு மிகவும் நன்றாகஇருந்தது. அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் வடகொரியா , அமெரிக்கா இணைந்து செயல்படும். அணு ஆயுதம் மட்டுமின்றி, வட கொரியா மீதான பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
Related posts:
அவுஸ்திரேலியா நாடாளுமன்றம் கலைப்பு!
ஜெர்மனியின் பவாரியா மாகாணத்தில் அகதிகளை குடியமர்த்த புதிய சட்டம்!
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்!
|
|