புகையிரதம் தடம் புரண்டு இருவர் பலி!

வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியா மாகாணத்தில் புகையிரதமொன்று தடம் புரண்டதில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரதம் தண்டவாளத்தினை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியதாலேயே குறித்த விபத்து எற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
மத்திய ஆசியாவில் நீருக்காக போர் வரும்?
உலகின் மிக வயதான கைதி விடுவிப்பு!
மெகுனு புயல்: எமனில் 5 பேர் உயிரிழப்பு!
|
|