பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை!

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ்ற்கு சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
1970 – 1980 ஆம் ஆண்டு வரையில் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வரலாற்று படைத்த பராக் ஒபாமா.!
மரண தண்டனையை அறிமுகம் செய்தால் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடியாது!
மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் துருக்கியில் 35 பேர் பலி!
|
|