பாகிஸ்தானில் மசூதி அருகே இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் மசூதி ஒன்றின் அருகே இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 22 பேர் உயிரிந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோன்பு மாதத்தின் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று குறித்த மசூதியின் அருகே அதிகமான மக்கள் கூடியிருந்தவேளை தீவிரவாதி முதலில் நுழைவுப்பகுதியில் நின்றவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனையடும் தனது உடலில் கட்டிவைத்திருந்த குண்டை வெடிக்கச் செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை ஒருதலைபடசமானது -ரஷ்யா குற்றசாட்டு!
ட்ரம்பின் இணைய பாதுகாப்பு குழுவின் அனைத்து உறுப்பினர்களும் பதவி விலகல்!
இந்தியா - தென்கொரியாவுக்கிடையில் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
|
|