படகு கவிழ்ந்து விபத்து : 49 பேர் மாயம்!

தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரை மாயமாகியுள்ளனர்.
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 48 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 49 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணி தொடர்ந்தும் நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது.
Related posts:
தாய்லாந்து வளைகுடாவில் “பபுக்” புயல் - 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
பாகிஸ்தானில் முதன்முறையாக பொலிஸ் அதிகாரியாக இந்து பெண் நியமனம் !
5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரஷ்யா சென்றடைந்தார் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர் !
|
|