சோவியத் ஒன்றியத்திற்காக ஏங்கும் ரஷ்யர்கள்!

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக கம்யூனிஸ கடும்போக்காளர்கள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவுக்கு எதிராக சதிப்புரட்சியில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களுக்குள் அந்த புரட்சி தோல்வியில் முடிந்தது. சில மாதங்களில் சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி கண்டது. ஆனால், இன்று அந்த சோவியத் ஒன்றியம் தேவை என்ற ஏக்கம் ரஷ்ய மக்களிடம் அதிகரித்து வருகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உக்ரைன் கிறீமியா மீது தாக்குதல்!
எந்நேரத்திலும் பேச்சுவார்த்தைக்கு தயார் -வடகொரியா !
அணு ஆயுதப் படையை உயர் எச்சரிக்கையுடன் வைக்கும் நகர்வுக்கு பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டவ...
|
|