சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும் சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.
Related posts:
காலநிலை மாற்ற கொள்கையின் எதிர்ப்பாளர் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் தலைமைப் பதவிக்கு த...
ஆப்கானிஸ்தான் மீது அதிரடி தாக்குதல்!
15 மாதங்களின் பின்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்களாதேஸ் பயணம்!
|
|