சீனாவில் மூடப்பட்டது கொரோனா மருத்துவமனை – அறிவித்தது சீன அரசு!

சீனாவில் இரண்டே வாரங்களில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வுஹானில் இரண்டு மருத்துவமனைகள் கட்டப்பட்டது. அதில் ஒன்றான லைஷென்சன் மருத்துவமனை தற்போது மூடப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.
அங்கு கொரோனா சிகிச்சை பெற்று வந்த கடைசி சில நோயாளிகள் வீடு திரும்பியதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு என பிரத்யேகமாக கட்டப்பட்ட அந்த தற்காலிக மருத்துவமனை தற்போதைக்கு இடிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு 6 பாடங்கள்!
வடக்கில் 215 தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் - குழப்பத்தில் மக்கள்!
ரஷ்யாவுக்கு எதிராக யுக்ரேனில் போராட்டம்!
|
|