சீனாவில் புவிநடுக்கம்! 100 க்கும் மேற்பட்டோர் பலி !

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பிரதமர் மேயின் திட்டம் திருப்புமுனையாக அமையாது - அங்கெலா மேர்க்கல்!
அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – பிரதமர் மோடி பங்கேற்பு!
பொலிஸ்நிலையத்திற்குள் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கத்திக்குத்து தாக்குதல்!
|
|