கப்பல் ஒன்று 22 மாலுமிகளுடன் மாயம்!

மேற்கு ஆபிரிக்கப் பகுதியில் உள்ள கயானா வளைகுடா கடலில் பயணித்த கப்பல் ஒன்று 22 இந்திய மாலுமிகளுடன் காணாமல் போயுள்ளது.
குறித்த கப்பலில் 8.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான எரிபொருள் சேமித்துவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த மூன்று நாட்களாக அந்த கப்பலில் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
Related posts:
வடகொரியாவை ஆதரிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
பொது வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஆதரவு!
இலங்கை பெண் விவகாரம்: பங்களாதேஷில் நீதிமன்றம் விதித்த தண்டனை!
|
|