கத்தியால் குத்தி ஏழு மாணவர்கள் படுகொலை: சீனாவில் பரிதாபம்!

சீனாவில் பாடசாலை இருந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில், 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து வந்த பொலிசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய நபர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இளவரசி டயானாவின் 20ஆம் ஆண்டு நினைவு! அன்னைக்கு பிரமாண்ட நினைவிடம் எழுப்பும் மகன்கள்!!
பாப்பரசர் டொனால்ட் டிரம்பிடம் விடுக்கும் வேண்டுகோள்!
வெடிக்கத் தொடங்கிய மெக்ஸிகோவின் எல் போபோ !
|
|