ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை – அடுத்தமாதம் மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு!

ககன்யான் விண்கலத்தின் முதலாவது பரிசோதனை திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவகமான இஸ்ரோ அடுத்த மாதம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சந்திரயான்-3 மற்றும் ஆதித்யா எல்-1 ஆகிய விண்கலங்களின் வெற்றிக்குப் பின்னர் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது.
இதேவேளை ககன்யான் திட்டத்துக்கான பல பரிசோதனை நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமெரிக்காவில் சலவைக் கடை நடத்தும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சித்தி!
கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு - உலக சுகாதார அமைப்பு!
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
|
|