இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!

இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் தலையிடுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வை அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
காஷ்மீர் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்த இந்திய படைவீரர் பாகிஸ்தானால் சிறை பிடிப்பு!
ஆறு நாள் விஜயமாக கனேடிய பிரதமர் இந்தியாவிற்கு விஜயம்!
தேனி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு!
|
|