இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 44 பேர் பலி!

சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
மலேசிய சிறைகளில் 9,000 வெளிநாட்டவர்கள்!
ஜனாதிபதி தேர்தல்: யாழ்ப்பாணத்தில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி !
விண்வெளி ஆய்வில் சீன விண்கலம் புதிய சாதனை!
|
|