இரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு – 44 பேர் பலி!

சீனாவின் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றில் 44 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வெடிப்பு சம்பவத்தில் 90 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பிலிப்பைன்ஸில் பயங்கர நிலநடுக்கம்!
மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!
பெஞ்சமின் நெதன்யாஹ_ மீண்டும் வெற்றி!
|
|