இத்தாலியில் 10 இலங்கையர் கைது!

உரிய ஆவணங்கள் இன்றி இத்தாலியில் தொழில்புரிந்து வந்த 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை இத்தாலிய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இத்தாலி மொன்சா நகரிலுள்ள கட்டிடம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.
Related posts:
சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஈரானில் 25 பேர் காயம்!
போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்!
இமயமலையை அண்டிய பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! பேராபத்து ஏற்படும் என எச்சரிக்...
|
|