அல்ஜீரிய விமானம் கோர விபத்து: 200 பேர் இறந்திருக்கலாம் என சந்தேகம்!

தென் ஆபிரிக்க நாட்டின் அல்ஜீரியாப் பகுதியில் இராணுவ விமானம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
குறித்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 200 பேர் பயணித்ததாகவும் இவர்கள் அனைவரும் விபத்தின் போது இறந்திருக்கலாம் என்றும் குறித்த செய்தியில் தகவல்கள் வெளியாகியுள்ள.
Related posts:
யூதர்களைக் காப்பாற்றிய ஸ்வீடன் பெண்மணி புனிதராக அறிவிக்கப்பட்டார்!
வட கொரியாவுக்கு மனிதநேய உதவி வழங்க செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்பு!
கிரீன்கார்ட் விசா தொடர்பில் அமெரிக்க தூதரகம் முக்கிய அறிவிப்பு!
|
|