அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் வடக்கு கலிஃபோனியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் 10 பேர் வரையில் காயம் அடைந்தள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
3 துப்பாக்கிகளுடன் பிரவேசித்த ஒருவர் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளார். தாக்குதல்தாரி காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
Related posts:
காணாமல் போன மலேசிய விமானத்தின் தேடல் பணியை கைவிடும் சீன கப்பல்!
எகிப்து தேவாலய தாக்குதல்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பொறுப்பேற்பு!
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
|
|