6 மாதங்களுக்கு உப்புல்தரங்க ஓய்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/09/upul-tharanga.jpg)
இலங்கையின் ஒருநாள் மற்றும் 20/20 கிரிக்கட் அணியின் தலைவர் உப்புல் தரங்க 6 மாத காலத்திற்கு போட்டிகளில் இருந்து விலகியிருக்க போவதாக சிறிலங்கா கிரிக்கட் சபையிடம் அறிவித்துள்ளார்.
ஒருநாள் மற்றும் 20/20 கிரிக்கட் போட்டிகளில் கூடிய கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிவப்பு அட்டை காட்டியதால் அடித்து கொல்லப்பட்ட நடுவர்!
கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி!
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடர் - அமெரிக்காவின் மூன்று முக்கிய இடங்களை உறுதி செய...
|
|