உலக கிண்ண றக்பி தொடர்: காலிறுதிக்கு தெரிவான அணிகள்!

2019 ஆம் ஆண்டிற்கான உலக கிண்ண றக்பி தொடரின் காலிறுதி போட்டிக்காக 8 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஜப்பான், அயர்லாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், வேல்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளே இவ்வாறு காலிறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளன.
Related posts:
பங்களாதேஷீக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான தொடர் வரை அனில் கும்ப்ளே பயிற்சியாளராக நீடிப்பார்?
வர்த்தகப் பொருளாகிவிட்டது கிரிக்கெட் - மஹேல ஜயவர்தன!
|
|