யாழ். மத்தி அரையிறுதியில்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கூடைப்பந்தாட்டத் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
பழைய பூங்காவில் அமைந்துள்ள கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று இடம்பெற்ற காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து சாவகச்சேரி றிபேக் கல்லூரி அணி மோதியது. 68:22 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி.
Related posts:
இங்கிலாந்துடன் இணைகின்றார் இலங்கை அணியின் புதுமுக வீரர்!
லசித் மாலிங்க மருத்துவமனையில்…!
ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என அச்சம் !
|
|