மாகாண கிரிக்கெட் தொடர் – முதல் சுற்றின் இறுதி போட்டிகளில் இரண்டு இன்று!

அனைத்து மாகாண சுப்பர் நான்கு கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் இறுதி போட்டிகள் 02 இன்று(08) இடம்பெறவுள்ளன.
இதில் ஒரு போட்டியானது தம்புளை அணி – கண்டி அணி ஆகியவை தம்புளை மைதானத்தில் மோதுகின்றன.
இதுவரையில் இடம்பெற்ற 02 போட்டிகளிலும் குறித்த இரு அணிகளும் தோல்வியையே சந்தித்திருந்தது.
மற்றைய போட்டியானது கொழும்பு அணி – காலி அணி இடையே இடம்பெறவுள்ளது.
குறித்த இரு அணிகளும் தற்போது வரையில் பங்கேற்ற போட்டிகள் 02 இலும் வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
மத்யூசை தவிர்த்திருக்கக் கூடாது - ரணதுங்கா
முன் அறிவித்தல் ஏதும் இன்றி உதைபந்தாட்ட போட்டிக்குத் தடை: பெற்றோர் குற்றம் சாட்டு!
உலக சம்பியனை வீழ்த்தி வெற்றிபெற்ற சுவிட்ஸர்லாந்து! - சுவிஸ் மக்கள் கொண்டாட்டம்!
|
|