மழை காரணமாக கைவிடப்பட்டது உலக கிண்ண தொடர் பயிற்சிப் போட்டி!

19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.16 அணிகளில் பங்கேற்பில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்ச்சையை கிளப்பியுள்ள அர்ஜூனவின் கருத்து!
பளுதூக்கல் : ஆசிகாவுக்கு கறுப்புப் பட்டி!
இரண்டாவது ஒருநாள் போட்டி பிற்போடப்பட்டுள்ளது!
|
|