மழை காரணமாக கைவிடப்பட்டது உலக கிண்ண தொடர் பயிற்சிப் போட்டி!

19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண ஒருநாள் போட்டித்தொடரில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பயிற்சி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.16 அணிகளில் பங்கேற்பில் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள இந்த போட்டித்தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாணயத்தாள் தடையின் எதிரொலி: போட்டியை பார்வையிட அனுமதி இலவசம்!
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு முக்கோண தொடர்!
15 வயது சிறுமியிடம் தோல்வியடைந்த வீனஸ் வில்லியம்ஸ்!
|
|