மகளிர் கால்பந்தாட்ட சுற்றுத்தொடரில் இலங்கை அணி!

பூட்டானில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணி கலந்துகொள்ளவுள்ளது.
தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில் இலங்கை அணியும் கலந்து கொள்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.
Related posts:
அதிக இலாபம் ஈட்டிய கிரிக்கெட் போட்டி!
துல்லியமான பந்து வீச்சு : மூன்று நாட்களும் நீடிக்குமா வடக்கின் பெரும் சமர்?
17 வருடங்களின் பின் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஒருநாள் தொடர்!
|
|