பாடசாலைக்கான கிரிக்கெட்டை மேம்படுத்த புதிய திட்டம்!

பாடசாலைக்கான கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரதெரிவித்துள்ளார்.
இதற்காக 680 பாடசாலைகள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு இந்த வேலைத்திட்டத்தை இலங்கை கிரிக்கெட் அமைப்பு மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
Related posts:
பாகிஸ்தான் தலைவரை அதிர்ச்சியடைய வைத்துள்ள சம்பவம்!
ஐந்தாவது சதத்தை பெற்றார் குசல் ஜனித் பெரேரா!
நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி!
|
|