பலமான ஒரு அணியுடன் மோத வேண்டும்: பாக். புதிய தலைவர்!

Tuesday, September 20th, 2016

எமது அணி வலிமை அடைய வேண்டும் என்றால் பலமான ஒரு அணியுடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தானின் ‘ருவென்ரி – 20’ அணியின் புதிய தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.

எமது அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது அதே போன்று ‘ருவென்ரி – 20’ மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் முதல் நிலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியதீவுகளுடனான மூன்று ‘ருவென்ரி – 20’ போட்டி தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாறுபட்ட வீரகளை களமிறக்குவதற்கும், இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிகட்டுவதற்கும் இந்த தொடர் சிறப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

colsarfraz-720x480200020313_4782156_19092016_aff_cmy

Related posts: