பலமான ஒரு அணியுடன் மோத வேண்டும்: பாக். புதிய தலைவர்!

எமது அணி வலிமை அடைய வேண்டும் என்றால் பலமான ஒரு அணியுடன் விளையாட வேண்டும் என பாகிஸ்தானின் ‘ருவென்ரி – 20’ அணியின் புதிய தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார்.
எமது அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது அதே போன்று ‘ருவென்ரி – 20’ மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் முதல் நிலையை அடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியதீவுகளுடனான மூன்று ‘ருவென்ரி – 20’ போட்டி தொடர் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மாறுபட்ட வீரகளை களமிறக்குவதற்கும், இளம் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிகட்டுவதற்கும் இந்த தொடர் சிறப்பாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆரம்பமானது முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் !
இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 348 ஓட்டங்கள் குவிப்பு!
வீனஸ் வில்லியம்ஸ் விலகல்!
|
|