நீளம் காய்தல் போட்டியில் உடுவில் மகளிர்கல்லூரிக்கு வெண்கலம் !

உடுபிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி.ஆரணி தேசிய மட்டத்தில் இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தல்; போட்டியில்இம்மாணவி 5.26மீற்றர் தூரம் பாய்ந்து 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினை வென்றார்.
Related posts:
ரியோ ஒலிம்பிக் 2016 இன் பிரம்மாண்ட வைபவத்தின் புகைப்படத் தொகுப்பு!
தோல்விக்கு முடிவுகட்டி வெற்றி பெறவிரும்புகிறோம் - ஸ்மித்!
உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகுகிறார் ஷிகார் தவான்!
|
|