நீளம் காய்தல் போட்டியில் உடுவில் மகளிர்கல்லூரிக்கு வெண்கலம் !

உடுபிட்டி மகளிர் கல்லூரி மாணவி சி.ஆரணி தேசிய மட்டத்தில் இடம்பெற்ற நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் நேற்று இடம்பெற்ற 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான நீளம் பாய்தல்; போட்டியில்இம்மாணவி 5.26மீற்றர் தூரம் பாய்ந்து 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தினை வென்றார்.
Related posts:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்வெரேவ், ஸ்டீபன்ஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்!
319 பந்துகளில் 556 ஓட்டங்கள்: இளம் வீரர் சாதனை!
அவுஸ்திரேலியாவின் வேகத்தில் சரிந்த இங்கிலாந்து!
|
|