தொடர் தோல்வியால் கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை!

தொடர்ந்தும் தோல்விகள் ஏற்பட்டதன் காரணமாக, கென்ய கிரிக்கட்டில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நமீபியாவில் நடைபெற்ற கிரிக்கட் தொடரில் தோல்விகள் ஏற்பட்ட காரணத்தால் கென்ய அணியின் தலைவர் ராகெப் பட்டேல் பதவி விலகியுள்ளார்.
இதேவேளை அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் ஒடோயோ மற்றும் கிரிக்கட் சபைத் தலைவர் ஜெக்கி ஜன்மொஹமட் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.
Related posts:
அப்ரிடியின் ஓய்வை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!
மேற்கிந்தியதீவு ஏ அணி 333 ஓட்டங்களால் அபார வெற்றி!
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கட் தொடர் குறித்து இணக்கம்!
|
|