கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது பெங்களூரு அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதையடுத்து அணித்தலைவர் என்ற முறையில் பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் தாமதமான பந்து வீச்சு புகாரில் சிக்கிய முதல் அணித்தலைவர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி
கிண்ணத்தை வென்றது வேலணை ஐயனார் விளையாட்டுக் கழகம்
எதிர்வரும் டி 20 உலகக் கோப்பையில் விளையாடும் மலிங்கா!
|
|