ஐ.சி.சியிலிருந்து சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்!

சர்வதேச கிரிக்கட் பேரவையில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அரசியல்தலையீடுகள் உள்ளிட்ட விடயங்களின் ஊடாக சர்வதேச கிரிக்கட் சபையின் யாப்பினை மீறிய செயற்பாடுகள் காரணமாக குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!
அறிவுறுத்தல்களை பொருட்படுத்தாமல் செயற்படும் மாகாண சபைகள் - கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டு!
14 வயது சிறுமி மதுபானம் அருந்தி பாடசாலைக்கு சமுகமளித்த விவகாரம் - பலவந்தமாக வழங்க எவரேனும் முற்பட்டன...
|
|