உபுல் தரங்க விளையாடுவதற்கு தடை!

இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்கவிற்கு சம்பியன்ஸ் கிண்ணத்தொடரில் எதிர்வரும் 2 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று தென் ஆப்ரிக்க அணியுடன் இடம்பெற்ற போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நேற்றைய போட்டியின் போது இலங்கை அணி 50 ஓவர்கள் வீசுவதற்கு 4 மணித்தியாலங்கள் எடுத்துள்ளமை இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் காயமடைந்துள்ளமையின் காரணமாக உப்புல் தரங்க தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இங்கிலாந்து வெற்றி!
வங்கதேச அணியின் மீது கடுப்பான ஜெய சூர்யா!
வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி!
|
|