உபுல் தரங்க சதம்: வலுவான நிலையில் இலங்கை!

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 247 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க தனது 3 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்து 115 ஓட்டங்களை பெற்றதுடன், சந்திமால் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷ் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 457 ஓட்டங்களை பெற வேண்டியுள்ளது.
தற்போது துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி விக்கட்டிழப்பின்றி 38 ஓட்டங்களை பெற்றுள்ளது.
Related posts:
இந்தியா–பாகிஸ்தான் போட்டி கொல்கத்தாவுக்கு மாற்றம்
ஐ.பி.எல். தொடர்: அடுத்த சுற்றுக்குள் நுளைந்தது குஜராத் !
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை அதிருப்தி !
|
|