இலங்கை – சிம்பாப்பே அணிகள் இன்று மீண்டும் மோதல்!

இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது.
மும்முனைத் தொடராக நடைபெறும் குறித்த போட்டியில் இலங்கை அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வி அமைந்துள்ளமையால் இன்றைய போட்டியில் வெல்ல இலங்கை அணி கடுமையாக போராடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே தான் விளையாடிய இரு பொட்டிகளில் ஒன்றில் தோல்வியும் ஒன்றில் சமனிலையும் கண்டுள்ள சிம்பாப்பே அணி இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் மோதும் வீரர்கள்!
பொறுப்புடன் விளையாடவேண்டிய கட்டாயம் இலங்கைக்கு -ரங்கன ஹேரத்
உலகக் கிண்ணத்தை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து!
|
|