இன்று ஓய்வு பெறுகின்றார் தில்ஷான் !

இலங்கையின் சிரேஸ்ர வீரர் திலகரத்ன தில்ஷான் தனது இறுதி இருபதுக்கு இருபது போட்டியில் இன்று கலந்துகொள்ளவுள்ளார்.
அது அவர் கலந்து கொள்ளும் 497வது சர்வதேச கிரிக்கட் போட்டியாகும்.அதனை தொடர்ந்து தில்ஷான் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.இன்று காலை ஆர் , பிரேமதாச சர்வதேச மைதானத்தில் அவர் தனது இறுதி போட்டியிற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டார்.
Related posts:
பெங்களூரை செய்தது மும்பை இந்தியன்ஸ்!
லசித் மாலிங்க மீண்டும் அதிரடி: 5 விக்கற்றுக்களால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு இந்தியா அழைப்பு!
|
|