ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி!

பாடசாலை பரீட்சைகளுக்காக இம்முறை ஒன்லைன் மூலமாக நடத்தப்பட்ட உயர்தரம் மற்றும் சாதாரண தர தொழில்நுட்ப பரீட்சை வெற்றியடைந்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்ற இந்த பரீட்சைக்கு, நாடு முழுவதிலும் உள்ள 655 கணணி மத்திய நிலையங்களில் 186 000 மாணவர்கள் தோற்றினர்.
எதிர்காலத்தில் செயல்திறன் பரீட்சை கல்வி பொது தராதர மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் செயல்திறன் பரீட்சைகளை இவ்வாறு நடத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
இதை நிறைவு செய்தால் தேர்தலை விரைந்து நடத்தலாம் – தேர்தல் ஆணையாளர்!
அலுக்கோசு பதவிக்காக இரண்டுபேர் தெரிவு!
நுகர்வோருக்கு பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்கப்படும் - வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவத...
|
|