A/L மாணவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புகளுக்கு தடை!

2016ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கான முன்னோடி பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள்,மாதிரி வினாத்தாள்கள் அச்சிடுதல் என்பன ஜூலை 27ஆம் திகதி நள்ளிரவுடன் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்தள்ளார்.
பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் மாதிரிவினாத்தாள்கள் அச்சிடுதல் என்பன குறித்த காலப்பகுதிக்குள் பின்னர் இடம்பெறுமாயின் அது குறித்து சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின...
இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை...
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பயன்படுத்தப்படாத காணிகளில் விவசாயம் செய்ய நடவடிக்கை...
|
|