80 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டியது இ.போ.சபை!

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றுள்ளது என போக்குவரத்து பொது முகாமையாளர் ஆர்ரி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகளுக்காக பஸ்களை வழங்கியதன் மூலம் அறவிடப்படவேண்டிய தொகை தேர்தல் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இன்று ஜனாதிபதி பிரித்தானியா பயணம்!
மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும் நிறுவனங்களின் தடயவியல் கணக்காய்வுகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமத...
நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை - பதிவாளர் நாயக தெரிவிப...
|
|