7437 வாகன சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று(06) காலை 06 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 119 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியது. அன்றைய தினத்தில் இருந்து இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் - பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு!
எந்தவொரு குறிப்பிட்ட மக்கள் குழுவினரையும் கண்காணிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடவில்...
|
|