74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் திருத்துவதற்காகன இறுதி திகதி அறிவிப்பு!
தேசிய விருது வென்ற முல்லைத்தீவு இளைஞர்!
மீண்டும் யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு!
|
|