60 ஏக்கர் வனப்பகுதி தீயினால் அழிவு!

Tuesday, February 13th, 2018

வௌ்ளவாய கொடவெஹெர மஹதென்ன பகுதியில் அமைந்துள்ள வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் சுமார் 60 ஏக்கர் பரப்பு கொண்ட வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் இதுவரை கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் குறித்த பகுதியில் நிலவி வரும் வறட்சியான காலநிலையே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: