300 புகையிரதங்கள் இருந்தாலும் 130 புகையிரதங்களே சேவையில் – புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு!

புகையிரத திணைக்களத்தின் இயந்திரங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாடுடன் 300 புகையிரதங்கள் காணப்பட்டாலும், அவற்றில் 130 புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதாக புகையிரத இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சுமார் 150 இயந்திரங்கள் தற்போது பாவனையின்றிக் காணப்படுவதாகவும் புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் – புகையிரத திணைக்களத்தில் இவ்வாறான வளங்கள் காணப்பட்ட போதிலும் அவைகள் முறையாக செயற்படுத்தப்படாமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டியு;ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு வரும் விமானங்கள் மூன்று மாதங்களுக்கு இரத்த...
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர கலந்துரையாடல் !
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர...
|
|