29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கையில்!

நாட்டில் அண்ணளவாக 29 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
அவர்களில் அதிகமானவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்களாவர்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
மொத்தமாக 28 ஆயிரத்து 591 வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் அரச மற்றும் தனியார்த்துறை வேலைத்திட்டங்களில் பணியாற்றுவதற்கான நிரந்தர பணிக்கான வீசா மற்றும் தற்காலிக பணிக்கான வீசாவும் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
யாழ் பல்கலையில் அடுத்த வாரம் முதல் பிசிஆர் சோதனைகள் மீள ஆரம்பம்!
இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கின்றது ஏர் பிரான்ஸ் நிறுவனம்!
|
|